Monday, December 12, 2016
அனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்
›
முயன்று முயன்று சொல்லாது தோற்றுப்போன ஆசைகளிலெல்லாம் கடைசியில் சூடான பெருமூச்சாய் நீ தான் வந்து விழுகிறாய்.உன்னிலிருந்து எனைப்பிரித்துதெடுத...
1 comment:
Saturday, August 27, 2016
தீராக்காதலின் முத்தக்காரா
›
நேசத்தில் தோய்ந்து வழுக்கிய காலங்களில் நின் விரல் தொட்டு உலர்ந்த மழைப்பொழுதுகளில் உன் ஈரப்பாதங்கள்.. குறையாத நம் முத்தத்தின் உஷ்ணங்கள் எனை...
5 comments:
Saturday, July 2, 2016
இழைகின்ற ஈரக் கனவுகளால் எனை பின்னிக் கொள்வாய்...!.
›
நிரம்பா வாழ்க்கையின் குவளைகளில் நேசம் ஊற்றி முயன்றுகொண்டிருந்த பாதி ஜாமங்களை பற்றி அழகு அழியாத் தனிமையில் என் காதோரங்களில் நீதான் பேசிக்கொ...
3 comments:
Wednesday, May 4, 2016
துயர் காய வருகிறேன் பார்த்தீபா...!
›
விரலிடை கணுவெல்லாம் நிரம்பி நெருங்கு பார்த்தீபா எப்போதும் நிகழ்ந்துவிட்டிராத அணைப்புக்களையும் இனி நிகழவே கூடாத நெருக்கங்களுக்கும் ச...
2 comments:
Saturday, March 5, 2016
நிலவானவளே நேற்று நீ இருந்தாய் ஓர் அற்புதம் போல.இப்போதும் அப்படியே தான்..
›
அனன்யா இன்று உனக்கொரு சத்தியம் செய்கிறேன் . என் மீது காட்டும் பிரியங்களின் பொருட்டு எனை திருமணம் செய்து கொள் என்று உனை கேட்கமாட்டேன் அனன்...
2 comments:
Thursday, March 3, 2016
அனன்யா இந்த மழை இரவுகள் இனிமேல் உனை அன்றி யாரை நினைவுபடுத்தும்...!
›
அனன்யா உன்பாதங்களை என் மடிமீது ஏங்திக்கொள்கிறேன் . இந்த மென்மைகளுடனே இப்பொழுதை கடந்து விடுவேன் . அனன்யா எனக்கொரு காதல் இருந்தது ...
›
Home
View web version