tag:blogger.com,1999:blog-3301043756249286438.post3552958270696369416..comments2023-10-11T15:54:40.892+05:30Comments on மழை கழுவிய பூக்கள்: எனக்கொரு பதில்!!!!!Athisayahttp://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-3301043756249286438.post-85780866201545358472012-08-31T21:48:12.861+05:302012-08-31T21:48:12.861+05:30gudevening.its happy to c u here:).ya u r right an...gudevening.its happy to c u here:).ya u r right and thnaks for your comments.thanku verymuch 4 ur wishes..c u again soon.god bless u.<br /><br /><br />Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-84537954874319071872012-08-31T11:08:33.169+05:302012-08-31T11:08:33.169+05:30In the family life the happiness,sorrow 2.ups a...In the family life the happiness,sorrow 2.ups and downs. 3.devil and deep sea.4.dark and day. etc are the two sides of coin of life.ILLARAMAE NALLARAM.Anciently,the thuravaram the saints live with wife in ashramam.What I mean is anything we choose is to ADHERE as per our conscious mind .At any cost., your contribution is very HIGH PROFESSIONALISED WORDS AND Anonymoushttps://www.blogger.com/profile/12005118206054972427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-2905847189430159192012-08-21T14:13:27.713+05:302012-08-21T14:13:27.713+05:30வணக்கம் சொந்தமே!தங்கள் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்ச...வணக்கம் சொந்தமே!தங்கள் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி!மிக்க நன்றி!தொடர்ந்தும் சந்திப்போம் சொந்தமே!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-74483511286478232962012-08-21T13:58:38.435+05:302012-08-21T13:58:38.435+05:30இறுதி கவிதை வரிகள்...என்னுள் பல வித சிந்தனைகளை தூவ...இறுதி கவிதை வரிகள்...என்னுள் பல வித சிந்தனைகளை தூவி விட்டது.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-61500296340551961132012-08-17T19:47:37.837+05:302012-08-17T19:47:37.837+05:30அனுபவிப்போம்சொந்தமே!வாழ்க்கை அழகானதே!அனுபவிப்போம்சொந்தமே!வாழ்க்கை அழகானதே!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-23807494677741664002012-08-13T21:24:16.177+05:302012-08-13T21:24:16.177+05:30தவறில்லை நண்பாதவறில்லை நண்பாAthisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-75707939428928364922012-08-10T21:31:18.093+05:302012-08-10T21:31:18.093+05:30எப்போது எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ, அப்போது முதல் ஏ...எப்போது எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ, அப்போது முதல் ஏமாற்றமும் அதிகமாக ஆரம்பிக்கிறது... இதனை நாம் நட்பு, காதல், இல்லறம் என அனைத்திலும் புரிந்துகொண்டால் கடவுள் அளித்த இந்த அழகிய வாழ்க்கையை முற்றிலும் அனுபவிக்கலாம், இல்லையே எப்போதும் துக்கம் தான்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-54363923224488552752012-08-10T21:26:11.821+05:302012-08-10T21:26:11.821+05:30கண்டிப்பாக...கண்டிப்பாக...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-60316298064899015702012-08-10T17:15:05.540+05:302012-08-10T17:15:05.540+05:30அட உங்களுக்கு மெயில் ஒன்று அனுப்பினேன் கிடைத்ததா?அட உங்களுக்கு மெயில் ஒன்று அனுப்பினேன் கிடைத்ததா?JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-51098354463238182972012-08-10T17:03:20.379+05:302012-08-10T17:03:20.379+05:30வணக்கம் ஐயா!மிக்க நன்றி.சந்திப்போம்.வணக்கம் ஐயா!மிக்க நன்றி.சந்திப்போம்.Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-20356716284615250822012-08-10T16:13:49.017+05:302012-08-10T16:13:49.017+05:30சிறப்பான கருத்தை அதனினும் சிறப்பான நடையில் சொல்லிய...சிறப்பான கருத்தை அதனினும் சிறப்பான நடையில் சொல்லியிருக்கிறீர்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-43123062295398412322012-08-08T20:40:32.999+05:302012-08-08T20:40:32.999+05:30This comment has been removed by the author.glyneehttps://www.blogger.com/profile/08551246841398493788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-78037270582581922072012-08-08T19:11:06.993+05:302012-08-08T19:11:06.993+05:30வணக்கம் சொந்தமே!!தங்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்...வணக்கம் சொந்தமே!!தங்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சி!<br /><br />சில தருணங்களில் அந்த வழிகளைத்தேடியே எங்கள் முயற்சிகளுக்கு நரை விழுகிறது.ஆனாலும் நம்பிக்கையுடன் தேடச்சொல்கிறது இந்த வாழுதல் முயற்சி.<br /><br />மிக்க நன்றி சொந்தமே!சந்திப்போம். :)Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-41832332014107731322012-08-08T18:33:04.125+05:302012-08-08T18:33:04.125+05:30ஆழ்ந்த கருத்துக்களை அழக்காக் சொல்லி இருக்கிறீர்கள்...ஆழ்ந்த கருத்துக்களை அழக்காக் சொல்லி இருக்கிறீர்கள்!<br /><br /><br />நடைமுறை வாழ்க்கையில் அனைத்து வழிகளும் சிக்கல்கள் நிறைந்த்தாகவே இருக்கிறது!அதை திறம்பட தீர்ப்பதில்தான் வாழ்க்கையே நகர்ந்துகொண்டிருக்கிறது!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-10621022517410579702012-08-08T06:56:55.531+05:302012-08-08T06:56:55.531+05:30வணக்கம் சொந்தமே!என்ன செய்வது?:( இப்போதெல்லாம் வயது...வணக்கம் சொந்தமே!என்ன செய்வது?:( இப்போதெல்லாம் வயதுகளை விட வார்த்தைகளும் எண்ணங்களும் வேகமாக வளர்கிறதே!:(Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-22025677681395175242012-08-08T06:38:08.735+05:302012-08-08T06:38:08.735+05:30This comment has been removed by the author.Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-53267820839570196452012-08-08T06:10:15.983+05:302012-08-08T06:10:15.983+05:30வணக்கம் சொந்தமே!அற்புதமானதொரு விடயத்தை அழகாக அறிமு...வணக்கம் சொந்தமே!அற்புதமானதொரு விடயத்தை அழகாக அறிமுகம் செய்தீர்கள்.இந்தப்புரிதல்களும் விட்டுக்கொடுப்புகளும் தான் இனிமையான இல்லறத்தின் அடிப்படை என தெரிந்தும் ஏன் இதுவரை இந்தப்புரிதல்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.ஆரம்பங்கள் இனிமையாக அமைந்தாலும் பிற்ப்டகாலங்களில் அடக்குமுறைத்தன்மை ஒன்று கணவன் அல்லது மனைவிடம் ஒட்டிக்கொள்கிறதே!ஆரம்பபித்த ஆட்டம் ஏதோ ஆடி முடிப்போம் என்ற மனநிலையும் சலிபும் Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-48374281500834388422012-08-07T21:24:13.435+05:302012-08-07T21:24:13.435+05:30ஏன் இப்படி சிந்தனை வந்தது. இந்த வயதில்?.
வேதா. இல...ஏன் இப்படி சிந்தனை வந்தது. இந்த வயதில்?. <br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-88678316512851924922012-08-07T20:41:22.746+05:302012-08-07T20:41:22.746+05:30#இங்கு முதல் என்பதை விட நெருக்கமே அதிகம்.சந்திப்போ...#இங்கு முதல் என்பதை விட நெருக்கமே அதிகம்.சந்திப்போம் சொநதமே!!!#<br />உண்மையான கருத்து உள்ளமே. ஆனால் நமது நண்பருக்கு நாம் முதலில் வாழ்த்த வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லையே? face book விட்ஜெட் இணைக்கலாமே?சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-88461363813124179862012-08-07T15:21:42.917+05:302012-08-07T15:21:42.917+05:30கருத்துக்களை தைரியமாகக் கூறிய்ள்ளீர்கள் வாழ்த்துக்...கருத்துக்களை தைரியமாகக் கூறிய்ள்ளீர்கள் வாழ்த்துக்கள். இல்லறம் குறித்த எதிர்மறை எண்ணங்கள் தோன்றக் காரணம் நம் எதிர்பார்ப்புகளே. மனித சமுதாயமே ஒருவரை ஒருவர் சார்ந்த சமூகம். தனித்து வாழப் விருப்பப்படாது. எல்லா உறவுகளுடனும் விட்டுக் கொடுத்து வாழும் நாம் கணவன் ,மனைவி எனும்போது ஏன் யோசிக்கிறோம்? <br /><br />இந்த உறவு தொடர்பாக ஜக்கி வாசுதேவ் அவர்களின் வரிகளை பகிர்ந்து கொள்கிறேன் உண்மையில் யாரையும் ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-23791602851629509212012-08-06T22:58:40.823+05:302012-08-06T22:58:40.823+05:30அதிலென்ன சொந்தமே!!!காலதாமதம் ஒரு விடயமேயல்ல..!எப்ப...அதிலென்ன சொந்தமே!!!காலதாமதம் ஒரு விடயமேயல்ல..!எப்போது சந்தித்தாலும் அது மகிழ்ச்சியே!!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-13591593124809242412012-08-06T22:57:34.049+05:302012-08-06T22:57:34.049+05:30வணக்கம் அன்பின் சொந்தமே!!!தங்கள் கருத்த கண்டது மகி...வணக்கம் அன்பின் சொந்தமே!!!தங்கள் கருத்த கண்டது மகிழ்ச்சி.தங்களின் எண்ண ஓட்டத்தை மிகவே மதிக்கிறேன்...<br /><br />நானும் இன்று பெண்களை நிலவொளியாய், கவிதைகளாய், ஓவியங்களாய் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பின்னாளில் என் பார்வை மாறக் கூடாது என்று நான் தற்போது உறுதி எடுத்துக் கொள்கிறேன்...ஃஃஃஃஃ<br /><br />நல்லதொரு விடயம்...என்றும் தொடர வாழ்த்துக்கள்.தங்கள் மன எதிர்பார்ப்பும் இறுக்கமும் உறுதிபட Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-20731273966557153242012-08-06T18:34:09.386+05:302012-08-06T18:34:09.386+05:30தோழி, எனது நெட்வொர்க்கில் ஏற்பட்ட சில கோளாறுகளால் ...தோழி, எனது நெட்வொர்க்கில் ஏற்பட்ட சில கோளாறுகளால் தான் என்னால் தங்கள் தளத்திற்கு வருகை தர கால தாமதம் ஆகிவிட்டது...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-59348576862853178872012-08-06T18:32:30.439+05:302012-08-06T18:32:30.439+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் படித்து, என்னை சிந்...நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் படித்து, என்னை சிந்திக்க வைத்த பதிவு தோழி. தங்கள் கேள்விக் கணைகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது.<br /><br />அதிலும் குறிப்பாக இந்த வரிகள்:<br /><br />பொதுவில் கவிதையாக விளிக்கப்படும் பெண்கள் இங்கு மட்டும் மஞ்சள் பத்திகையாவது நியாயமா?நிலவுவெளிச்ம் நீ எனப்பட்டவர்கள் பின்னாளில் கசியும் விளக்கு வெளிச்சமாக்கப்பட்டது ஏன்?ஓவியங்களெல்லாம் பின்னர் ஆபாசம் என வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3301043756249286438.post-90889178434037157792012-08-06T17:53:15.881+05:302012-08-06T17:53:15.881+05:30வணக்கம் அருணா அக்கா...இன்று நாம் தப்புசொன்னால் நாள...வணக்கம் அருணா அக்கா...இன்று நாம் தப்புசொன்னால் நாளை நம் தாளங்கள் இன்னும் அதிகமாக விமர்சிக்கப்படும்.புரிந்து கொண்டமைக்கு மிகவே நன்றி சொந்தமே!!!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.com